وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ

இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)


فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ

ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.


لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ

அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.


إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-


فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ

அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.


إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ

நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.


ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم

பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.



الصفحة التالية
Icon