إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ

அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -


إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ

பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.


ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ

பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.


وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ

இன்னும், நீங்கள் காலை வேலைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.


وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ

இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?


وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ

மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.


إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ

நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -


فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ

அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).



الصفحة التالية
Icon