وَٱلطُّورِ

தூர் (மலை) மீது சத்தியமாக!


وَكِتَٰبٖ مَّسۡطُورٖ

ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!


فِي رَقّٖ مَّنشُورٖ

விரித்து வைக்கப்பட்ட,


وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ

பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!


وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ

உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!


وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ

பொங்கும் கடலின் மீது சத்தியமாக!


إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ

நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.


مَّا لَهُۥ مِن دَافِعٖ

அதனைத் தடுப்பவர் எவருமில்லை.


يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا

வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,


وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا

இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,


فَوَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.



الصفحة التالية
Icon