surah.translation .

(அவன்) மக்களின் அரசன்,
(அவன்) மக்களின் வணக்கத்திற்குரிய இறைவன்,
வீண் எண்ணங்களை ஏற்படுத்தி, (பின்னர்) மறைந்து கொள்பவனின் தீங்கை விட்டும்( அந்த இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
மக்களுடைய நெஞ்சங்களில் அவன் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
(இத்தகையவர்கள்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.