وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا

மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.


إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.


لِّلطَّـٰغِينَ مَـَٔابٗا

வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.


لَّـٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا

அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.


لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا

அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.


إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا

கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.


جَزَآءٗ وِفَاقًا

(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.


إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا

நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.


وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا

அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.


وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا

நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.



الصفحة التالية
Icon