وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ

வானம் அகற்றப்படும் போது-


وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ

நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-


وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ

சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-


عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ

ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.


فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ

எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-


ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ

முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),


وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,


وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ

மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.


إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ

நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.


ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ

(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.



الصفحة التالية
Icon