فِي جَنَّةٍ عَالِيَةٖ

உன்னதமான சுவர்க்கச் சோலையில்-


لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ

அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.


فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ

அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.


فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ

அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.


وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ

(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.


وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ

மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-


وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ

விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.


أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-


وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ

மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,


وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ

இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,



الصفحة التالية
Icon