إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ

மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்


لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ

அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.


خَافِضَةٞ رَّافِعَةٌ

அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.


إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا

பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.


وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,


فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا

பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.


وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ

(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.


فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)


وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ

(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)



الصفحة التالية
Icon