إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ

வானம் பிளந்து விடும்போது


وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-


وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ

கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,


وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ

கப்றுகள் திறக்கப்படும் போது,


عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ

ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.


يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?


ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.


فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ

எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.


كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.



الصفحة التالية
Icon