surah.translation .
பேரருளாளன், பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே (உரியது)!
(அவன்) பேரருளாளன், பேரன்பாளன்,
(மரணத்திற்குப் பின்னர் மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது அவர்களின் செயல்களுக்கு தக்க) கூலி (கொடுக்கப்படுகின்ற தீர்ப்பு) நாளின் அதிபதி(யும் அவனே ஆவான்).
உன்னையே வணங்குவோம், உன்னிடமே உதவி தேடுவோம்.
நேரான பாதையில் எங்களை நேர்வழி நடத்து!
கோபிக்கப்பட்டவர்கள், வழிகெட்டவர்கள் அல்லாத நீ அருள்புரிந்தவர்களுடைய