ﰡ
                                                                                        
                    
                                                                                    குறைஷிகளுக்கு (மன்னர் இன்னும் மக்களின் உள்ளத்தில்) விருப்பத்தை ஏற்படுத்தியதால்,
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு (அவை) அவர்களை எறிந்தன.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, அவன் அவர்களை திண்ணப்படும் வைக்கோலைப் போன்று ஆக்கினான்.