ﰡ
                                                                                        
                    
                                                                                    அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஸய்த்தூன் மரத்தின் மீது சத்தியமாக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் உம் சுமையை உம்மைவிட்டு அகற்றினோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அது), உம் முதுகை முறித்தது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் உம் நினைவை உமக்கு உயர்த்தினோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, நீர் ஓய்வு பெற்றால், (அல்லாஹ்வை வணங்குவதில்) களைப்படைவீராக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!