surah.translation .

(நபியே!) கூறுவீராக! அல்லாஹ், (-வணங்கத் தகுதியான இறைவன்) அவன் ஒருவன்தான்.
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.
அவன் ஜுவாலையுடைய நெருப்பில் (விரைவில்) பற்றி எரிவான்.
இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில் பற்றி எரிவாள்).
அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.