ﰡ
                                                                                        
                    
                                                                                    (நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பொறாமைப்படும்போது, பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).