ﰡ
                                                                                                                                                                        
                    
                                                                                                                                        
                    
                                                                                    (அவன்) மக்களின் வணக்கத்திற்குரிய இறைவன்,
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    வீண் எண்ணங்களை ஏற்படுத்தி, (பின்னர்) மறைந்து கொள்பவனின் தீங்கை விட்டும்( அந்த இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மக்களுடைய நெஞ்சங்களில் அவன் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (இத்தகையவர்கள்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.