6, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
الترجمة التاميلية
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
Jan Trust Foundation - Tamil translation
அவ்வாறல்ல, நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்,
الترجمة التاميلية - عمر شريف