6, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
الترجمة التاميلية
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
Jan Trust Foundation - Tamil translation
தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால் (அவன் வரம்பு மீறுகிறான்).
الترجمة التاميلية - عمر شريف