40-42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
الترجمة التاميلية
مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ
"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)
Jan Trust Foundation - Tamil translation
(பாவிகளே) உங்களை சகர் நரகத்தில் நுழைத்தது எது?
الترجمة التاميلية - عمر شريف