55. ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடைகளில் எதைத் தான் சந்தேகிக்கிறாய்?
الترجمة التاميلية
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
Jan Trust Foundation - Tamil translation
உமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கின்றாய்?
الترجمة التاميلية - عمر شريف