8. அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்.
الترجمة التاميلية
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
Jan Trust Foundation - Tamil translation
வானம் எண்ணையின் அடி மண்டியைப் போல் ஆகிவிடும் நாளில்,
الترجمة التاميلية - عمر شريف