20. ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான்.
الترجمة التاميلية
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
Jan Trust Foundation - Tamil translation
அவனுக்கு தீங்கு ஏற்பட்டால் மிக பதட்டக்காரனாக,
الترجمة التاميلية - عمر شريف