surah.translation
            .
            
                                    من تأليف: 
                                            عبد الحميد الباقوي
                                                            .
                                                
            
                                                                                                            ﰡ
                                                                                        
                    
                                                                                    1. (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    2. (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    3. (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    6. (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.