3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது,
الترجمة التاميلية
إِذۡ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيّٗا
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
Jan Trust Foundation - Tamil translation
அவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,
الترجمة التاميلية - عمر شريف