ﰡ
                                                                                        
                    
                                                                                    திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்கின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக அவன் அதற்கு சாட்சி ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன் அறியவேண்டாமா)?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்.