5. (இது) அனைவரையும் மிகைத்தவனும் மகா கருணையுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது.
الترجمة التاميلية
تَنزِيلَ ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ
(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
Jan Trust Foundation - Tamil translation
மிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் இது.
الترجمة التاميلية - عمر شريف