57. (பின்னர் வானவர்களை நோக்கி, ‘‘இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?'' என்று கேட்டார்.
الترجمة التاميلية
قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ
"(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?" என்று (இப்றாஹீம்) கேட்டார்.
Jan Trust Foundation - Tamil translation
“(வானவத்) தூதர்களே! உங்கள் காரியமென்ன?” என்று கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف